Author

Aadhavan

Aadhavan

கே. எஸ். சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் தமிழக எழுத்தாளர். அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்.l