Author

Solaikili

Solaikili

சோலைக்கிளி (இயற்பெயர்: உதுமாலெவ்வை முகம்மது அதீக்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கல்முனையைச் சேர்ந்த ஒரு கவிஞர்.1980களிலே எழுதத் தொடங்கியவர்.இருப்பு சஞ்சிகையின் ஆசிரியர்களுள் ஒருவர்.l