Author

Sudesamithiran

Sudesamithiran

சுதேசமித்திரன் என்ற பெயரில் எழுதி வரும் சங்கர் 1968 இல் கோயம்புத்தூரில் பிறந்தார். விகடன்,குங்குமம்,சாவி போன்ற இதழ்களில் எழுதத் துவங்கிய இவர் 1997க்குப் பிறகு தீவிர இலக்கியத்தை நோக்கி நகர்ந்தார்.l