Author

V.Iraianbu

V.Iraianbu

இறையன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர். இவர் ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, எழுத்தாளர், பத்தியாளர், கல்வியாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர். இவர் பன்முகத் திறமைகளுடைய ஒரு பேராளுமை. தமிழக இளைஞர்களிடையே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதே இவருடைய குறிக்கோள்.l