Author

Deva. Perinban

Deva. Perinban

தமிழகம் கண்ட முக்கியமான மார்க்சிய ஆய்வாளர்.40 ஆண்டுகாலம் பொதுவுடமை இயக்கத்தில் முழு நேர ஊழியராக பணியாற்றியவர். பல ஆய்வு நூல்களை எழுதியவர். எட்டாண்டு காலம் 'சமூக விஞ்ஞானம்' எனும் ஆய்விதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 'தமிழும் சமஸ்கிருதமும் மெய்யும் பொய்யும்' அவர் எழுதிய மற்றொரு முக்கியமான நூல்.l